07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 16, 2007

என் கதைகளில் சில வலைச்சரமாக

இந்த இரண்டு வருடத்தில் வலைப்பதிவில் நான் நாற்பது கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் கட்டுவதற்கு சில கதைகள் மட்டுமே தேறுகிறது.

காதல் கதைகள், அமானுஷ்ய கதைகள் எழுதிக் கொண்டிருந்தக் காலத்தில், பொழுதுபோக்கு அம்சம் மட்டும் இருப்பது கதை இல்லை, அதை தாண்டி ஏதாவது ஒரு கருத்து இருக்கவேண்டும் என்று நண்பர்கள் கடிந்து கொண்ட பிறகு எழுதிய கதை நானும் கடவுள்களும் நண்பர்களால் ஓரளவுக்குப் பாராட்டைப் பெற்றக் கதை இது என்று சொல்லலாம்.

அங்கீகாரம், இது மட்டும் இல்லை என்றால் மனிதன் எந்த புது முயற்சியும் எடுக்காமல் அப்படியே ஆதி மனிதனாகவே இருந்திருப்பான். இணைய இதழான பூங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிகப்பட்ட கதை ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்ஸ்த் சென்ஸ் பாதிப்பில் அமைந்துள்ளது என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் பலக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் பாராட்டப்பட்டது.

தேன்கூடு போட்டியில் வாசகர் வாக்குகளில் இரண்டாமிடம் பெற்ற மரணம் மாபெரும் விடுதலை என்றக் கதை.
பரிசு கிடைக்காவிட்டாலும் கூட அதிக பேரினால் பார்வையிடப்பட்ட என்னுடைய கதை இதுதான்.

Agnostic மனப்பான்மையில் எழுதப்பட்ட

வெங்கடாஜலபதிக் கோவில்
என்ற இந்தக் கதை நான் எழுதியவைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதனுடைய sequel ஆக எழுதப்பட்டக்கதை

கோவில் பிரசாதம்


தொடரும்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது