07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 31, 2011

வலையில் சிக்கிய நீரோடை.


நாந்தாங்கோ

நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்

அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களோடும் இந்த மங்களகரமான மஞ்சள் மலர்களோடும் உங்களைக் காணவந்துள்ளேன். வலையில் சிக்கிட்டோம்  இனி எப்படி வலைபின்னுறோமுன்னு பாருங்க அதுக்கு நீங்கதான் நூலெடுத்துக் கொடுக்கோனும் மறந்துறாதீங்கோ.
வலைசரத்தில் என்னையும் ஆசிரியர் பணிக்கு அழைத்த சீனாசார் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு. என் தளங்களுக்கு வந்து கருதுக்களையும் அன்பையும் அள்ளிதந்து என்னை இந்தப்பணிவரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
பலமுறை பலரால் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தப்பட்ட நான் இன்று பலரை அறிமுகம் செய்வப்போவதில் மனம் மகிழ்கிறேன்.எனக்கு அறிந்தவர்கள் எனக்கும் அறியாத புதுமுகங்கள் என என் புத்திக்கும் அறிவுக்கும் எட்டியவரையில். பிறருக்கும் உபயோகமாக இருக்கும் தளங்களாக அறிமுகப்படுத்தபோகிறேன் என நம்புகிறேன் அதில் குறை நிறையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

அதற்கு முன் என்னைபற்றியும் சிறுகுறிப்பு சொல்லவேண்டுமாம். அடடா இவுக என்ன சொல்லபோறாகன்னு நீங்க நினைப்பது தெரிகிறது பெரிசா ஒன்னுமில்லைங்கோ தமிழ்மீது காதல் அதை கவிதையாக்க இன்றுவரை விடாது முயற்ச்சி செய்கிறேன் [விடாது கருப்புபோல்] நீரோடை என்ற வலை ஆரம்பிக்க தமிழ்குடும்பம் என்ற தளம்தான் என் அடிதளமாக இருந்தது.தமிழ்குடும்பத்தில் என்னுடைய பல கவிதைகள். கலைகள். அரங்கேற்ற முழு பொறுப்புதந்த சகோதரர் அவர்களுக்கு இத்தருணதில் நன்றிகள் பல சொல்லிக்கொள்கிறேன்.
அப்படியே  இந்த 1.1/2 வருடத்தில் நீரோடை யை கவிக்காக ஓடவிட்டு. அடுத்து நம்ம கலைகளை [ஏதோ பெரிய அளவில் கற்றதுபோல் பீற்றிக்கொள்வது இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்ன செய்யவேற வழி சொல்லிதானே ஆகனும் இதுவும் ஒரு விளம்பரம்தானுங்கோ ] நாளுபேருக்கு தெரிவிக்கலாமேன்னு கலைச்சாரல் அப்படின்னு ஒரு வலைபின்னி அதில் நமக்கு தெரிந்ததை பின்னிக்கிட்டு இருக்கும்போது. இப்படியே போறோமே நம்ம ஆன்மாவின் தேடலுக்காக ஒருதேடுதல் வேட்டையாக இனிய பாதையில் அப்படின்னு ஒரு வலைபோட்டு தேடுகிறேன்னுங்க.  இந்த மூன்றிலேயும் 450 ,இடுகைக்கும் மேலோ கீழோ போட்டுவிட்டேன்னு நினைக்கிறேன்னுங்க அவ்வளவுதாங்க நம்ம ஹிஸ்ட்ரி.
ஆங் சொல்ல மறந்துட்டேனே.கொஞ்சமிருங்கோ ஓடிடாம இன்னுமும் கொஞ்சம்  சொல்லனுமுல்ல நம்ம கிறிக்கினதுலயும்  கொஞ்சூண்டு சொல்லிகிறேனே.
 நம்ம எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாய் கிடைத்த மறக்க முடியாத முதல் விருது அப்புறம் ஆசை யாரைவிட்டது கவிதை எழுதுவதோடு சும்மாசிக்கும் ஒரு சிறுகதை எழுதுவோமேன்னு சின்ன குட்டிக்கதையும் கிறுக்கியிருக்கோமுல்ல. அப்புறம்  பொறந்த ஊருக்கு பெருமைதேடித் தரவேண்டாமா ஏதோ நம்மாள முடிஞ்சது .வலையுலகில் நமக்கு கிடைத்த சந்தோஷங்கள்  பெரிய கருத்து கருப்பாயி இவருக்கு சந்தேகமெல்லாம் வந்து கேட்ட கேள்வியிருக்கே ஸ்ஸ் அப்பப்பா அப்படியே . 
சில குழப்பங்களை தெளிவுபடுத்தலாமுன்னு. சரி படிச்சி களைச்சிருப்பீங்க. அப்படி இந்த வாடா செய்வது எப்படின்னு பார்க்க   என்ன மரியாதை குறையுதுன்னெல்லாம் நினைக்கக்கூடாது.  அதாவது பஜ்ஜி வடைபோல் இதுவும் ஒன்னு. அப்படியே அரபிசாப்பாட்டும் . சாப்பிட்டாச்சா. அப்படியே என் கைவண்ணம்மும் கொஞ்சம் பாருங்கோ அப்படியே இதுவும் இதுவும்தாங்கோ அப்படி என்னதானிருக்கு .இது என் அன்பு செல்லத்தின் அழகிய கைவண்ணங்கள் சரி சரி அப்படியே
ஊர்சுற்ற வாங்க அச்சோ நாங்க சுற்றிபார்த்தத பார்க்க வாங்கோன்னேன் . பார்த்தாச்சா. அப்புறம் நம்ம ஆன்மாவுக்கான சிலதேடல்கள்.என்னத்த சொன்னாலும் ஒன்னும் ஆவதுன்னு தெரிந்தும். . இதுநமக்கு மிக முக்கியமுன்னு நெனச்சி எழுதியது.
அப்படி இப்படின்னு நம்ம பக்கத்தில் அதாவது மூன்று வலையிலும் பின்னியிருப்பதில் கொஞ்சம் சொல்லிட்டேனுங்க முதல் வருகையே அறுவையான்னு நினைக்ககூடாது ஓகே.இனி எல்லாம் கரகீட்டா செய்வோமுல்ல . அதுக்குமுன்னாலா உங்க ஆதரவென்னும் அன்பை தந்துவிட்டுபோங்க அப்பதானே தெம்பா அடுத்தவாளபத்தி கூட்டிக்கொறச்சி எழுதமுடியும். மத்தவாளபத்தி பத்தி பத்தியா எழுதுறதுன்னா கேக்கவா வேணும்.
சரி எல்லாத்தையும் படிச்சீங்களா இப்ப எல்லாம் சேர்ந்த இந்த தளத்தை  பார்த்துட்டுபோங்க  நன்றி மறப்பது நன்றன்றுஅதான் ..அப்புறம் நாளைக்கு அடுத்தவாளையும் அவாளோட டீட்டியலையும் பாக்கலாம்  கொஞ்ச கொஞ்சமா 1 வாரத்துக்கு அலசனுமில்ல  ஓகே.

நீரில்தான் வலை சிக்கும். இங்கே
நீரே வலையில் சிக்கிகிச்சே..

அப்ப நான் வரட்டா..டாட்டா..
 
butterfly Pictures, Images and Photos
என்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா

47 comments:

  1. முதல் வாழ்த்துக்களுக்கு
    மிக்க நன்றி விக்கி உலகம்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மலிக்கா.இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கண்டிப்பா அசத்துவீங்க மலிக்கா,

    வலைச்சரப்பணிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நீரில்தான் வலை சிக்கும். இங்கே
    நீரே வலையில் சிக்கிகிச்சே..

    அடடே ஆச்சர்யகுறி!!!
    வலைச்சரப்பணிக்கு
    வாழ்த்துக்கள் கவிதாயனி!!

    ReplyDelete
  5. சந்தோஷமான செய்தி.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஸாதிகா said...
    வாழ்த்துக்கள் மலிக்கா.இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்
    //

    வாங்கக்கா அக்காவின் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. அமைதிச்சாரல் said...
    கண்டிப்பா அசத்துவீங்க மலிக்கா,
    வலைச்சரப்பணிக்கு வாழ்த்துகள்.//

    வாங்க அமைதிசாரல். தாங்களின் அன்பான கருதுக்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  8. உங்கள் சாதனைகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.தொடர்ந்து அசத்துங்க.

    ReplyDelete
  9. S Maharajan said...
    நீரில்தான் வலை சிக்கும். இங்கே
    நீரே வலையில் சிக்கிகிச்சே..

    அடடே ஆச்சர்யகுறி!!!
    வலைச்சரப்பணிக்கு
    வாழ்த்துக்கள் கவிதாயனி!!//

    அடடா நம்ம மகாவா.
    வாழ்த்துக்களும் ஆச்சர்யகுறி இட்டமைக்கும் மிக்க நன்றி மகராஜன்..

    ReplyDelete
  10. Chitra said...
    சந்தோஷமான செய்தி.... வாழ்த்துக்கள்!//

    வாங்க சித்ரா மேடமக்கா. உங்களை அப்படி கூப்பிடவே சொல்லுது ஏன் அக்காமேடம் [ரொம்ப பாசந்தான் வேறென்னன்னு நீங்க சொல்லுவது இங்கே கேட்டிச்சே]

    மிகுந்த நச்தோஷம் மிக்க நன்றி அக்காமேடம்

    ReplyDelete
  11. asiya omar said...
    உங்கள் சாதனைகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.தொடர்ந்து அசத்துங்க//

    வாங்க ஆசியாக்கா
    அக்காக்களின் வரவே இந்த தங்கைக்கு துள்ளலை தந்துறுச்சே. ரொம்ப சந்தோஷங்கக்கா அசத்திடுவோம் மிக்க நன்றிக்கா..

    ReplyDelete
  12. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    அடிச்சு தூள் கிளப்புங்க

    ReplyDelete
  13. தேடும்மணம்Mon Jan 31, 10:42:00 AM

    அன்பு நிறைந்த மலிக்கா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. புதுகைத் தென்றல் said...
    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    அடிச்சு தூள் கிளப்புங்க//

    தென்றல் வந்து தாலாட்டிவிட்டு போகுதா. மிக்க நன்றி
    புதுகைத் தென்றல்

    ReplyDelete
  15. தேடும்மணம் said...
    அன்பு நிறைந்த மலிக்கா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..//

    ஆகா நீங்களும் நம்ம ஆளா. நானுந்தான் தேடிகிட்டேயிருக்கேன்
    ஆனா நான் தேடும்மனமாகி..

    அன்பான வாழ்த்துக்களுக்கு
    மிக்க நன்றிங்க ..

    ReplyDelete
  16. இதாருங்கோ...!
    வலைச்சரத்தில் வலையோடா...?

    வலைல மீன்கள் சிக்கும்...
    திமிங்கலம் சிக்குமா...?

    சிக்குமா.! இந்த...
    சிங்கம்....! உங்க வலைல....
    சிக்காது...!

    ஏங்க...! மலிக்கா....!
    நிறுத்துக்கிவோம்....!
    இதோட...! நிறுத்திக்குவோம்...!

    இது....! "நீரோடை" அல்ல...!
    போதும்... உங்க சுயபுராணம்....!
    matterருக்கு வாங்க...!

    வாழ்த்துக்கள்...!
    வாய்ப்பளித்த.... வலைச்சர நிர்வாகிகளுக்கு.....!
    வாரம் முழுதும் பதிவிடும்... மலிக்காவுக்கு.........!

    ReplyDelete
  17. நீரோடையில் குதித்துத் துள்ளும் மீனின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது, வலைச்சர நீரோடையால்!!

    வாழ்த்துகள் மலிக்கா.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் மேடம் வலைச்சரத்தில் தொடர்ந்து சிறக்க வேண்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  19. கலக்க வாங்க அக்கா...
    வலையில் சிக்கிய நீரோடையாக இருக்கலாம்...
    நீரோடையில் சிக்கிய வலையாகத்தான் இருக்ககூடாது...
    ஆரம்பிங்க... உங்கள் அசத்தல் வாரத்தை...

    ReplyDelete
  20. காஞ்சி முரளி said...
    இதாருங்கோ...!
    வலைச்சரத்தில் வலையோடா...?//

    பின்ன வலையை வண்ணவலையாக பின்னவேண்டாமா அதுக்குதான் ஹி ஹி

    //வலைல மீன்கள் சிக்கும்...
    திமிங்கலம் சிக்குமா...?

    சிக்குமா.! இந்த...
    சிங்கம்....! உங்க வலைல....
    சிக்காது...!//

    இதோ சிக்கிச்சேஏஏஏஏஏஏஏஎ

    //ஏங்க...! மலிக்கா....!
    நிறுத்துக்கிவோம்....!
    இதோட...! நிறுத்திக்குவோம்...!

    இது....! "நீரோடை" அல்ல...!
    போதும்... உங்க சுயபுராணம்....!
    matterருக்கு வாங்க...!//

    அட கொஞ்சத்துக்கே இப்புடியா. சுயபுராணம் பாடாட்டி எப்புடி. நாளைக்கு மேட்டருக்கு வருவோமுள்ள.இன்னக்கி நம்ம நேரம் ஹோ ஹோ

    //வாழ்த்துக்கள்...!
    வாய்ப்பளித்த.... வலைச்சர நிர்வாகிகளுக்கு.....!
    வாரம் முழுதும் பதிவிடும்... மலிக்காவுக்கு.........!//

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி சகோ வலைக்குள் சிக்கிய தாங்களுக்கு
    நன்றியோ நன்றி ..

    ReplyDelete
  21. ஹுஸைனம்மா said...
    நீரோடையில் குதித்துத் துள்ளும் மீனின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது, வலைச்சர நீரோடையால்!!

    வாழ்த்துகள் மலிக்கா//

    ஹை அப்படியா அதே உற்சாகத்தோடு வாரமுழுவதும் வந்து துள்ளித்தெளிதுடுங்க கருத்து நீர்துளிகளை..

    வாழ்த்துக்களுக்குமிகுந்த சந்தோஷம் ஹுசைனம்மா

    ReplyDelete
  22. //மாணவன் said...
    வாழ்த்துக்கள் மேடம் வலைச்சரத்தில் தொடர்ந்து சிறக்க வேண்டும் உங்கள் பணி...

    //

    வாங்க மாணவன் பாடம் சரியாக எடுக்கிறேனான்னு அப்பப்ப வந்து பாத்து சொல்லுங்க..

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. //சே.குமார் said...
    கலக்க வாங்க அக்கா...
    வலையில் சிக்கிய நீரோடையாக இருக்கலாம்...
    நீரோடையில் சிக்கிய வலையாகத்தான் இருக்ககூடாது...
    ஆரம்பிங்க... உங்கள் அசத்தல் வாரத்தை...//

    அது அப்படிவேற இருக்கா எப்படியெல்லாம் யோசிக்கிறாப்பு.
    அல்லாம் உங்களைபோன்றவர்கள் கைகளில் இருக்கு
    அசத்துவதும் அசந்துவிடுவதும். ஆனாலும்
    அசராமல் அசத்திடுவோம்
    என்ன சரிதானே குமார்.

    மிக்க நன்றி அன்பான கருதுக்களுக்கு..

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் உங்களுக்கு! நல்ல அறிமுகங்களை எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  25. என்னாது வலையில நீரோட சிக்கிருக்கா??
    ஹாஹாஹாஹா
    அக்கா உங்கள சிக்கவைக்குற வலை இந்த உலகத்துல யார்ட இருக்கு??? யாருக்கு அந்த தைரியம் இருக்கு??!!!!

    ReplyDelete
  26. வைகை said...
    வாழ்த்துக்கள் உங்களுக்கு! நல்ல அறிமுகங்களை எதிர்பார்க்கிறோம்!//

    வாங்க வைகை என்னது
    வயிற்றில் புளியை கரைக்கிறீகள்
    நல்ல அறிமுகங்களா!
    முடிந்தவரை அப்படியே செய்யமுயற்சிக்கிறேன் வைகை

    [மல்லி அல்லாரும் ஒன்னாண்ட நிறைய எதிர்பாக்குறாங்களோ:{ அச்சோஓஒ என்னாகுமோ சிக்கிடியல்ல வெளியவரையில தெரியுமுடியோய்]

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி வைகை..

    ReplyDelete
  27. isaianban said...
    என்னாது வலையில நீரோட சிக்கிருக்கா??
    ஹாஹாஹாஹா
    அக்கா உங்கள சிக்கவைக்குற வலை இந்த உலகத்துல யார்ட இருக்கு??? யாருக்கு அந்த தைரியம் இருக்கு??!!!!//

    ஆகா வந்துட்டாங்கையா வந்துட்டாங்க
    ஏன்மா ஏஏஏஏஏன் இப்படி உசுப்பேதியே உருவாக முயற்சியா. நானே விடாது கருப்போல் பதிவுலகில் நம்மைளை நிக்கவச்சிக்க விடாது முயற்சிக்கும் ஒரு பச்சபுள்ள. அதபோய் இப்படியா:{{{}}}}}:}
    ஏன் காஜா இதயாராவது பாத்து தைரியமிருக்கான்னு என்னகேக்கப்போறாங்க அச்சோ மல்லி வசமா மாட்டிகிட்டே.

    ReplyDelete
  28. மலிக்கா வாங்க தோழி ஹா ஹா ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கு.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. Jaleela Kamal said...
    மலிக்கா வாங்க தோழி ஹா ஹா ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கு.

    வாழ்த்துக்கள்.//

    ஹை நம்ம ஜலீக்கா வாங்கக்கா. எல்லாம் அக்காக்களின் தூண்டுதல்களால்தான்..அன்பான கருதுக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்கா.

    ReplyDelete
  30. டீச்சரம்மா...டீச்சரம்மா...ஒரே ஒரு சந்தேகம் மட்டும் கேட்கவா...!! ஏன்னா எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...ஹி..ஹி..

    வலையில் நீரோடை மட்டுமா..சிக்கிகிச்சு....!!

    இனி தினமும் வந்து ஒரு சந்தேகம் கேப்போமுல்ல...எப்பூடி... :-/

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...எங்கள் மலீக்கக்காவின் கவிதையருவியை இந்த வாரம் சுவைக்க காத்திருக்கிரோம்....தொடருங்கள்...!! :)

    ReplyDelete
  32. அருமைங்க ....
    தொடர்ந்து கலக்குங்க ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. ஜெய்லானி... போல...!

    எனக்கும் ஒரு சந்தேகமுங்கோ....!

    வலையில நீரோடை மட்டுமா..சிக்கிகிச்சு....!!

    ReplyDelete
  34. ஜெய்லானி said...
    டீச்சரம்மா...டீச்சரம்மா...ஒரே ஒரு சந்தேகம் மட்டும் கேட்கவா...!! ஏன்னா எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...ஹி..ஹி..

    வலையில் நீரோடை மட்டுமா..சிக்கிகிச்சு....!!//

    என்னடா நம்ம அண்ணத்தேய காணோமேன்னு நெனச்சேன். வந்தாச்சா அதுவும் இம்மாம்பெரிய சந்தேகத்தோட. சந்தேகக் கலைமாமணி விருதை உங்களுக்காக பரிந்துரை செய்யலாமுன்னு ஒரு கூட்டமே காத்திருக்கு அதுக்கும் நாந்தான் அசிஸ்டெண்டு. நிச்சயமா பரிந்துரை செய்துட வேண்டியதுதான்..

    வலையில் நீரோடை மட்டுமல்ல நீர்மூழ்கி கப்பலேயில்ல சிக்கிகிச்சாம்

    //இனி தினமும் வந்து ஒரு சந்தேகம் கேப்போமுல்ல...எப்பூடி... :-///

    வாங்க வாங்க நாங்களும் அதுக்கு பதில் சந்தேகம் கேட்ப்போமுல்ல..

    ReplyDelete
  35. ஜெய்லானி said...
    வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...எங்கள் மலீக்கக்காவின் கவிதையருவியை இந்த வாரம் சுவைக்க காத்திருக்கிரோம்....தொடருங்கள்...!! :)//
    வாழ்த்துக்களுக்கும் அன்பான காத்திருப்புக்கும் மிகுந்த மகிழ்ச்சிங்க அண்ணாத்தே..

    ReplyDelete
  36. அரசன் said...
    அருமைங்க ....
    தொடர்ந்து கலக்குங்க ...வாழ்த்துக்கள்//

    வாங்க அரசன். தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  37. காஞ்சி முரளி said...
    ஜெய்லானி... போல...!

    எனக்கும் ஒரு சந்தேகமுங்கோ....!

    வலையில நீரோடை மட்டுமா..சிக்கிகிச்சு....!//

    இது வேற சந்தேகமில்லை சகோ சொல்லிவச்ச சந்தேகம்.

    வலையில நீரோடையோட நீந்தியவைகளுமுல்ல சேந்து சிக்கிகிச்சி.. எப்புடி..

    ReplyDelete
  38. வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் மலிக்கா!!

    ReplyDelete
  40. செ.சரவணக்குமார் said...
    வாழ்த்துகள் சகோதரி
    //
    வாங்க சகோ தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    //S.Menaga said...
    வாழ்த்துக்கள் மலிக்கா!!//

    வாங்க மேனகா தாங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  41. அஸ்ஸலாமு அலைக்கும்...
    முதல் நாளே செம்மை அசத்து, அசத்திட்டீங்க.
    வாழ்த்துக்கள், உங்கள் பணி சிறக்க, கவிஞர் மலிக்கா!
    [42]

    ReplyDelete
  42. சாந்திMon Jan 31, 11:13:00 PM

    எ ஃப் பியில் பாத்து இங்கே வந்தேனுங்க என்னது கொஞ்சதான் படிச்சீங்களா ஏங்க இம்மா புளுகு புளுகுறீங்க. சூப்பரா அசத்துறீங்க. நாங்களும் தொடந்துவந்து பலத்தை சேக்குவோமுல்ல உங்களுக்கு.

    வாழ்த்துக்கள் இன்னும் தூள் கிளப்ப..

    ReplyDelete
  43. NIZAMUDEEN said...
    அஸ்ஸலாமு அலைக்கும்...
    முதல் நாளே செம்மை அசத்து, அசத்திட்டீங்க.
    வாழ்த்துக்கள், உங்கள் பணி சிறக்க, கவிஞர் மலிக்கா!
    [42]//

    வாங்க நிஜாமுதீனண்ணா.
    ஹை நெசமாவா ரொம்ப சந்தோஷமண்ணா. அண்ணாக்களெல்லாம் வந்து இப்படி ஊக்கம்தந்தா இன்னுமின்னும் அசத்த முயற்சிப்பேன்.மிக்க நன்றி
    தொடர்ந்து வாங்கண்ணா..

    ReplyDelete
  44. சாந்தி said...
    எ ஃப் பியில் பாத்து இங்கே வந்தேனுங்க என்னது கொஞ்சதான் படிச்சீங்களா ஏங்க இம்மா புளுகு புளுகுறீங்க. சூப்பரா அசத்துறீங்க. நாங்களும் தொடந்துவந்து பலத்தை சேக்குவோமுல்ல உங்களுக்கு.

    வாழ்த்துக்கள் இன்னும் தூள் கிளப்ப..//

    வாங்க சாந்தி உண்மையச்சொன்னா ஒத்துக்கோணும் இப்படி சொல்லுப்புடாது ஓகே..

    தாங்களின் வருகைக்கும் அன்பான கருதுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  45. அஸ்ஸலாமு அலைக்கும். நலமா? ஆரம்பமே அதிரடியா?ஆகாயத்தில் சரவெடியா?ஆக்கங்களில் மத்தாப்பு!அப்பப்பா இப்படி எல்லாமே தித்திப்பு.தொடரட்டும் இந்த புதிய பங்களிப்பு!.

    ReplyDelete
  46. crown said...
    அஸ்ஸலாமு அலைக்கும். நலமா? ஆரம்பமே அதிரடியா?ஆகாயத்தில் சரவெடியா?ஆக்கங்களில் மத்தாப்பு!அப்பப்பா இப்படி எல்லாமே தித்திப்பு.தொடரட்டும் இந்த புதிய பங்களிப்பு!.//

    வாங்க சகோ.
    அதிரடி சரவெடி
    மத்தாப்பு தித்திப்பு
    அப்படியெல்லாம் சொல்லி உங்க பங்குக்கு கொளுத்திப்போடுறீங்க ஹூம்
    பொருத்திருந்து பார்ப்போம் அதிரடியா ஆத்தி அடியான்னு..

    ரொம்ப சந்தோஷம் சகோ வருமைக்கும் அன்பு கருத்துக்கும். மிக்க நன்றி..

    ReplyDelete
  47. //மாதேவி said...
    வாழ்த்துகள்!//

    வாழ்த்துக்களுக்கு
    மிக்க நன்றி மாதேவி..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது